11237 நீர்கொழும்பு-தலாதுவை ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருவூஞ்சற் பாமாலையும் பக்திப் பதிகமும்.

ந.தருமலிங்கம். நீர்கொழும்பு: சி.சிவநேசன், நாதன் டெக்ஸ்டைல்ஸ், 1வது பதிப்பு, வைகாசி 2001. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், 14 சீ, பெர்னாந்து அவென்யூ).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

நீர்கொழும்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள தலாதுவை கிராமத்தில் எழந்தருளியுள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் பேரிற் பாடப்பெற்ற திருவூஞ்சற் பாமாலையும் பக்திப் பதிகமும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).

ஏனைய பதிவுகள்

13881  சிறுவருக்கு சுவாமி விபுலானந்தர்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 60

11438 ஆஸ்துமா என்றால் என்ன?.

இ.முரளீதரன். யாழ்ப்பாணம்: சுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு, சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2007. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி). 32