11547 திருக்குறள்: அறத்துப்பால்-இல்லறவியல்: இறுதிப் பத்து (15-24) அதிகாரம். 

ம.வே.திருஞானசம்பந்த பிள்ளை (உரையாசிரியர்), ச.சபாரத்தின முதலியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு). யாழ்ப்பாணம்: ம.செல்வத்துரை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, 1921. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச  யந்திரசாலை).

(2), 48 பக்கம், விலை: சதம் 65., அளவு: 19×13 சமீ.

இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும் இந்து சாதன பத்திரிகாசிரியருமான ஸ்ரீ ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளையவர்கள் வகுத்த பதவுரை, கருத்துரை, விசேடவுரை, நூலாசிரியர் வரலாறு என்பவற்றோடு, ஸ்ரீ ச.சபாரத்தின முதலியார் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 358).

ஏனைய பதிவுகள்

17154 சிந்தையெல்லாம் நிறைந்தவரே.

த.கலாமணி (மூலம்), க.பரணீதரன் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2025. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 84 பக்கம்,

Bank Behalve Aanbetalin 50 Gratis Spins

Capaciteit Nadelen gokhal’s buitenshuis cruks Aanmelden en legitimatiebewijs Om welke online bank’su kan je op 5 euro gieten? Why aanreiken een gokhuis fre spins? Deze

15592 முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை கவிதைகள் (விழா மலர்-1).

கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை. சுன்னாகம்: கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்களின் எண்பத்தாறாம் ஆண்டு நிறைவுவிழாக் குழு, மயிலணி, 1வது பதிப்பு, 1986. (ஏழாலை: மஹாத்மா அச்சகம்). xiv, 144 பக்கம், விலை: ரூபா 20.00, அளவு: 18.5×13.5 சமீ.