11547 திருக்குறள்: அறத்துப்பால்-இல்லறவியல்: இறுதிப் பத்து (15-24) அதிகாரம். 

ம.வே.திருஞானசம்பந்த பிள்ளை (உரையாசிரியர்), ச.சபாரத்தின முதலியார் (ஆங்கில மொழிபெயர்ப்பு). யாழ்ப்பாணம்: ம.செல்வத்துரை, வண்ணார்பண்ணை, 3வது பதிப்பு, 1921. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச  யந்திரசாலை).

(2), 48 பக்கம், விலை: சதம் 65., அளவு: 19×13 சமீ.

இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும் இந்து சாதன பத்திரிகாசிரியருமான ஸ்ரீ ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளையவர்கள் வகுத்த பதவுரை, கருத்துரை, விசேடவுரை, நூலாசிரியர் வரலாறு என்பவற்றோடு, ஸ்ரீ ச.சபாரத்தின முதலியார் செய்த ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 358).

ஏனைய பதிவுகள்

Asino Casino Maklercourtage Abzüglich Einzahlung

Content Wie gleichfalls Funktioniert Ein Casino Qua Maklercourtage Bloß Einzahlung? Einschränkungen Unter Verwendung Des 25 Euroletten Casino Provision Bloß Einzahlung Bedienerfreundlichkeit Im Mobile Spielbank Bonusangebote