10477 அறுவடைக் காலமும் கனவும்.

திருமலை அஷ்ரஃப் (இயற்பெயர்: A.F.M.அஷ்ரஃப்). அக்கரைப்பற்று: பெருவெளி பதிப்பகம், 37, பழைய பொலிஸ் நிலைய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (அக்கரைப்பற்று: Lastman Advertising, No. 61, Sulaiman Compex).

64 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவரையாளராகப் பணியாற்றும் அ.ப.மு.அஷ்ரஃப் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. திருமலை, உழைப்பு, ஸ்நேஹா, காவலரும் நாவலரும், எம் இனிய தாயகமே, நினைவிலிருந்த கனவு, நான், பயணம், காதல், சங்கு முழங்குவோம், காத்தாயி, நாடும் நமது விதியும், வாழ்க அவன் ப(h)ணி, எல்லை கடத்தல், நண்ப, ஏ… ஆக்கிரமிப்பாளர்களே, மீண்டும் ஒரு முறை, ஜெயவேவா, மே புதுங்க தேசயய், ஒன்றுமே இல்லாதபோது, அறுவடைக் காலமும் கனவும் ஆகிய 21 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிகைளை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9348 திருகோணமலை மாவட்ட கிராமியப் பாடல்கள்.

ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (கொழும்பு 6: A B Creator and Publisher, Station Road). 147 பக்கம்,

11649 பிரபாகரன்.

காசி. ஆனந்தன். தஞ்சாவூர் 613 006: உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், விளார்சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 32 பக்கம், விலை: இந்திய