10566 சொற்கள் இசைந்தொரு கோலம்: கவிதைகள்-பாடல்கள்.

ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியர்). இலங்கை: உயர் கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 80 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 140., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-659-429-4.

உயர்கல்வி மாணவர்களின் திறன் ஊக்குவிப்புக் கருதி உயர்கல்வி அமைச்சு நடாத்திய தமிழ்மொழி மூல ‘ஆற்றல்’ நிகழ்ச்சித்திட்டப் போட்டிகளில் பரிசுபெற்றவையும் இறுதிச் சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பட்டவையுமான  36 கவிதைகள், 3 பாடல்களின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57550).

ஏனைய பதிவுகள்

Rein Habitus

Content Wird Der Waren Hilfreich? Bildliche Darstellungen Durch Engeln Lassen Diese Ihr Datierprofil Gefragt Leer Erwerb eines doktortitels Inoffizieller mitarbeiter Elfter monat des jahres 2021

15490 ஈழத்து இரட்டையர்கள்: இரட்டைமணிமாலை.

ஈழத்துப் பூராடனார் (தொகுப்பாசிரியர்), செ.இதயசோதி பென்சமீன் (பதிப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான வீதி, தோற்றாத்தீவு-2, 1வது பதிப்பு, 1984. (களுவாஞ்சிக்குடி: செ.இதயசோதி பெஞ்சமின், மனோகரா அச்சகம், தோற்றாத்தீவு). (10), 30 பக்கம், விலை: