10630 முல்லைமணியின் கவிதைகள்.

முல்லைமணி (வே.சுப்பிரமணியம்). கொழும்பு 8: அருணா வெளியீட்டகம், A 15 1/1, மனிங்ரவுண் வீடமைப்புத் திட்டம், மங்கள வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

xx, 105 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-1347-05-5.

பண்டாரவன்னியன் என்ற தனது நூல் வெளியீட்டின்மூலம் நூல் வெளியீட்டுத்துறையில் நுழைந்த முல்லைமணியின் 16ஆவது நூல் இதுவாகும். கவிதை, கட்டுரை, இலக்கிய விளக்கம் முதலிய கலைப் புலங்கள் பலவற்றிலும் உலாவந்தவர் முல்லைமணி. இயற்கையாகவே கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர் என்று பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையினால் விதந்து போற்றப்பட்டவர். இக்கவிதைத் தொகுதியில் முல்லைமணியின் 49 கவிதைகள் அடங்குகின்றன. இடப்பெயர்வு, வன்னி நாடு. விவசாயம், கல்வி, தோத்திரப்பாடல்கள், முதலாளி தொழிலாளிகளின் நிலைமை, கும்மி, தெம்மாங்கு, விடுதலைப் போராட்டம் எனப் பல தளங்களில் உருவான கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14658 விண்ணில் நிகழ்ந ;த விந்தை (கவிதைகள்).

எஸ்.கருணானந்தராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஆதிலட்சுமி பிரிண்டேர்ஸ்). xxii, 202 பக்கம்,

Закачать Мелбет получите и распишитесь Андроид бесплатно из официального сайта последную версию Melbet возьмите автомат

Онлайн-трансляции во БК «Мелбет» доступны только зарегистрированным пользователям. Узнать о присутствии видеороликов бог велел в области взаимосоответствующему значку в сравнении изо названием рассказа. Но банально