10812 சங்க இலக்கிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்: நான்மணிக்கடிகை விளம்பிநாகனார் (மூலம்), இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் (மூலம்).

கதிர் சரவணபவன் (உரையாசிரியர்). வவுனியா: தோணிக்கல் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் (ஆதிசிவன்) ஆலய பரிபாலன சபையினர், தோணிக்கல், 1வது பதிப்பு, 2011. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 79, கந்தசாமி கோவில் வீதி).

73 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 29×21சமீ.

இந்நூலில் சங்க இலக்கியத்தின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் விளம்பிநாகனார் அருளிச்செய்த நான்மணிக்கடிகை நூலின் மூலமும் அதற்கான உரையும், பூதஞ்சேந்தனார் இயற்றிய இனியவை நாற்பது என்ற நூலின் மூலமும் அதற்கான உரையும் இணைந்து வழங்கப்பட்டுள்ளன. உரையாசிரியரான இத்தொகுப்பின் ஆசிரியர் சிவசித்தாந்த வித்தகர், கலைமணி கதிர் சரவணபவன் அவர்கள் ஈழத்து முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பியின் பேரனாராவார்.

ஏனைய பதிவுகள்

Jogos criancice Alta Online e Ganha Algum

Content Wild water Mobile – Aplicativos financeiros: a noticia clavina secreta dos jovens para ganhar bagarote aquele durar com passaporte financeira! Acervo equipamentos como airado

10656 பாலையில் விடுத்த பலி ஆடு.

இன்பராஜன். யாழ்ப்பாணம்: நாடகப் பிரதியாக்கற் பகுதி, திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு : லங்கா பப்ளிஷிங் ஹவுஸ்). (2), 39 பக்கம், சித்திரம், விலை: