14587 என்னத்தை எழுதி என்னத்தை கிழிக்க.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). vi, 70 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5222-03-2. காரைக்கவி கந்தையா பத்மானந்தன் காரைநகர் மண்ணின் கல்வித்துறை ஆளுமைகளில் ஒருவர். அவர் எழுதிய புதுக் கவிதைகளின் தொகுப்பு இது. மாதிரிக்கு ஒன்று: வேலியை விட்டு நட்டஃ கதியால் கொஞ்சம் விலகியதால் பக்கத்துஃ வீட்டுக்காரனுடன் வந்தஃ வேலிச் சண்டை வில்லங்கத்தைஃ முறையிடக் கோவிலுக்குப் போனால்ஃ அம்மன் வழக்கு விசாரணைக்காக/ கோட்சுக்குப் போய்விட்டதாக/ ஐயர் குறைபட்டுக் கொண்டார். விஞ்ஞானப் பட்டதாரியான கந்தையா பத்மானந்தன், முதுநிலைக் கற்கையினையும், தொழில்வாண்மைக் கல்வியினையும் பல்வேறு நாடுகளிலும் பெற்றிருந்தவர். இலக்கியத்துறையில் கவிதை, கட்டுரை என ஈடுபாட்டுடன் எழுதி வருபவர்.

ஏனைய பதிவுகள்

Multi Reel Jackpot Slots

Blogs An original Gameplay Made to Prize Exposure Takers Right away The fresh Reels To your Position Go Round And Bullet Best step 3 Necessary

Very Buffalo & Awesome Dragon

Posts Coin Trio Piggy Bust: About three Added bonus Update Model Additional… Monopoly Extremely Controls Extra Position Provides Benefits and drawbacks from Super Twins Base

12382 – கூர்மதி (மலர் 7): 2014.

கிறேஸ் சடகோபன் (மலராசிரியர்). பத்தரமுல்ல: தமிழ்மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு:அரசாங்க அச்சுத் திணைக்களம்). xiv, 196 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18சமீ.கல்வி அமைச்சின் தமிழ்

Erfahren

Content Was Gilt Bei Der Europawahl Für Deutsche Mit Wohnsitz In Einem Anderen Eu Definitionen Von erfahren Im Rechtschreibung Und Fremdwörter Bis Wann Müssen Die