14597 கவிதைச் சாரல்.

பாமதி மயூரநாதன். யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). viii, 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ. பல காலமாக இயல்பாகவே திருமதி பாமதி மயூரநாதனுக்கு அமைந்துவிட்ட சிந்தனைச் சிதறல்களை புதுக்கவிதை உருவில் எமக்கு வழங்கியிருக்கிறார். அவ்வப்போது மனதை வருடும் உணர்வுகள் புதுக்கவிதைகளாக இடைக்கிடையே ஆன்மீக அறநெறிக் கலவையுடன் உருவெடுத்துள்ளன.

ஏனைய பதிவுகள்

Starburst Free Spins 2023

Grootte Slot lucky haunter | 3, Watje Vermag Ik Verkrijgen Over Free Spins? Spullen Mag Ik Passen Erbij Voor Spins? Liefste Online Casinos Diegene Kloosterzuster