14359 சிந்தனை தொகுதி Xiii, இதழ் 2.(ஜுலை 2000).

சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்), கே.சிவானந்தமூர்த்தி (இணை ஆசிரியர்), ஏ.எஸ்.சூசை (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். கொம்பியூட்டர் அன் ஓப்செட் பிரின்டர்ஸ், 537 சிவன்கோவில் வீதி, திருநெல்வேலி). (6), 109 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ஆண்டு சந்தா ரூபா 600., அளவு: 25×19 சமீ. இவ்வாய்விதழில் சமகால யாழ்ப்பாணத்து கடவுளர் ஓவியங்கள்- காண்பிய அர்த்தமும், சனரஞ்சக நம்பிக்கையும் (தா.சனாதனன்), வேத இலக்கியங்கள் காட்டும் இந்துக்களின் திருமண நடைமுறைகள் (கலைவாணி இராமநாதன்), யாழ்ப்பாணத்துப் புனைகதைகளில் சைவம் (மயில்வாகனம் இரகுநாதன்), மத்தவிலாசப் பிரஹசனம் (எஸ்.ஜெகநாதன்), ஈழத்தமிழர் நாட்டார் வழக்காற்றியல் பற்றிய ஆய்வு முயற்சிகள்-ஓர் ஆய்வு (கி.விசாகரூபன்), தொழில் வாழ்க்கை யோடிணைந்த கல்வி இருபதாம் நூற்றாண்டு இலங்கையின் அனுபவங்கள் (அனுஷ்யா சத்தியசீலன்), மீச்செலவு (க.சிவானந்தமூர்த்தி), கடல்மட்ட மாற்றங்களும் கடற்கரை சார்ந்த உருவவியல் அம்சங்களும்: இலங்கையின் வடபிரதேச கரையோர நிலப்பகுதிகளைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு (எஸ். ரி.பி. இராஜேஸ்வரன்), கந்தரோடையிற் கிடைத்த வெண்கல உலோகச் சிலைகள் (செ.கிருஷ்ணராஜா), தஞ்சை நாயக்கர் காசு (ஆறுமுக சீதாராமன்) ஆகிய பத்து ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10401 தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்.

கார்த்திகா கணேசர். கொழும்பு 6: ஞானம் வெளியீடு, ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 1969. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன). xvi, 122 பக்கம், விளக்கப்படங்கள்,