ஏ.எஸ்.சற்குணராஜா. யாழ்ப்பாணம்: தணிகா நுண்கலைக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (பருத்தித்துறை: SPM பிறின்டர்ஸ், வி.எம். வீதி). xiv, 86 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-70533-9-4. நூலாசிரியர் சுப்பிரமணியம் சற்குணராஜா, பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். பாடசாலை மாணவர்களுக்கான பாட நூல்களை எழுதிவந்த இவரின் கவிதைகளின் முதலாவது தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் எளிமையானவை. இலகுவில் விளங்கக்கூடியவை. சிறந்த பொருத்தமான சொற்பதங்களைக் கொண்டவை.
Gamblers Offer Inside Take a look at Bookie Regarding Shohei Ohtani Scandal
Blogs Winner sports bonus: So-called Federal Gambling Band Damaged Inside the Montgomery State How do i Discover the Gambling Ring Director? What are the Dangers