14631 பகலில் காணும் கனவுகள்: கவிதைத் தொகுப்பு-01.

வட வரணி சி.சபா. கொடிகாமம்: நதியோர நாணல்கள்- கலை இலக்கிய மன்றம், நாவற்காடு, வரணி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: சிவகஜன் பதிப்பகம்). (4), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. கொடிகாமம் வரணி வடக்கைச் சேர்ந்தவர் கவிஞர் சி.சபா. அவர் அவ்வப்போது ஊடகங்களில் எழுதியிருந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இரவில் கேட்கும் பாடலில் தொடங்கி, பகலில் காணும் கனவுகள் ஈறாக இவரது 40 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Boku Slots

Articles Pay By Cellular telephone Deposit Options Topslotsite Com: To suit your Greatest On line Position and you can Gambling enterprise Experience! Because the 2014: