பிரமிள் (மூலம்), சுகுமாரன் (தொகுப்பாசிரியர்). நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 2வது பதிப்பு, டிசம்பர் 2017, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 600077: மணி ஓப்செட்). 127 பக்கம், விலை: இந்திய ரூபா 140.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5244- 049-8. “தீயின் தெளிவு” என்ற தலைப்பில் தொகுப்பாசிரியரின் முன்னுரையுடன் கூடிய இந்நூலில் பிரமீள் படைத்த கவிதைகளில் தேர்ந்த படைப்புகளான, நான், மறைவு, நிழல்கள், பேச்சு, விசாரம், கதவு, சாவு, கோவில், எல்லை, தேடுதல், வினா-விடிவு, பார்வை, சொல், பிரமிட், பிரதி, பழைமை, அடிமனம், தவம், உன் பெயர், கோத்ரம், அறைகூவல், நாளை புரட்சி, பாலை, அற்புதம், தாசி, ஊமை, ராமன் இழந்த சூர்ப்பநகை, குறுங்காவியம்: கண்ணாடியுள்ளிருந்து, காவியம், அருவுருவம், பிறவாத கவிதை, மூன்று இந்தியக் குழந்தைகள், குமிழிகள், பசி, நிகழ மறுத்த அற்புதம், பசுந்தரை, முதல் முகத்தின் தங்கைக்கு, என் பெயர், கன்னி, மோஹினி, வண்ணத்துப் பூச்சியும் கடலும், மண்டபம், பியானோ, கடல் நடுவே ஒரு களம், 24 மணிநேர இரவு, உதிர நதி, இரும்பின் இசை, கீற்று, கிரணம், இடம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இறுதிப் பிரிவில் “பிரமிள் கவிதைகள்: ஓர் உரையாடல்: கடலாய் விரியும் நீர்மொக்குகள்” -எம்.யுவன், சுகுமாரன் ஆகியோரின் உரையாடல் இடம்பெற்றுள்ளது.
The top Cell Gambling casino The 2024
Material All of our Partner Networks Cellular Online slots Online casino games Is Paid back By the Contact Invoice Cell Casinos In the On the