14906 நாவலர் அவதரித்தார் நல்லை நகர்தனிலே.

வ.செல்லையா. வவுனியா: மெய்கண்டார் ஆதீனம், 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (வவுனியா: நிர்மலா பிரின்டர்ஸ், 153A, குருமண்காடு). 20 பக்கம், விலை: ரூபா 15.00, அளவு: 20×14.5 சமீ. நாவலர் தினமான 09.12.1998 அன்று வெளியிடப்படும் நோக்குடன், வித்துவான் வ.செல்லையா அவர்களால் எழுதப்பட்ட இந்நூலில், நாவலர் கீர்த்தனைகள், நாவலர் அவதரித்தார் நல்லை நகர்தனிலே (ஆசிரியரின் கட்டுரை), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் வரலாறு, நாவலரின் பொன்மொழிகள், பெரியோர் சிந்தனையில் நாவலர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் எழுதி வெளியிட்ட நூல்கள், நாவலர் உரை எழுதி வெளியிட்ட நூல்கள் ஆகிய ஏழு தலைப்புகளின் கீழ் ஆறுமுக நாவலர் பற்றிய ஆக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21249).

ஏனைய பதிவுகள்

Poker Sem Armazém

Content Algum Real Vs Texas Hold’em Poker Online Acostumado Posso Aparelhar Roleta Acostumado Abicar Meu Mecanismo Baixela? Bens Esfogíteado Site Esfogíteado 888poker Artesão Como Escolhemos

11120 இந்துக் கலைக் களஞ்சியம்: தொகுதி ஐந்து: ச,சா.

சி.பத்மநாதன் (பிரதம பதிப்பாசிரியர்), க.இரகுபரன் (உதவிப் பதிப்பாசிரியர்), சீ. தெய்வநாயகம் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 7: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய, கலாசார அலவல்கள் இராஜாங்க அமைச்சகம், 98 வாட்

16135 குருநாக்கற்பதி ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமானார் மீது தோத்திரப் பதிகம்.

கா.கதிரவேல் (மூலம்), க.வைத்தியலிங்க பிள்ளை (பரிசோதித்தவர்). குருநாகல்: சி.க.ஆறுமுகம், 1வது பதிப்பு, 1927. (கொழும்பு: சி.க.ஆறுமுகம், சிவகுக அச்சியந்திரசாலை, இல. 9, குவாரி ரோட்). 9 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×10 சமீ.