நூல் தேட்டம் – தொகுதி 16

15960 ஜீவநதி: க.சட்டநாதன் பவளவிழாச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 80

15959 ஜீவநதி: அ.யேசுராசா சிறப்பிதழ்: இதழ் 156, ஆவணி 2021.

க.பரணீதரன் (ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2021. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை,

15958 வடமொழிக் கவிசிங்கமாகிய காளிதாச சரித்திரம்.

ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை. யாழ்ப்பாணம்: க.வைத்தியலிங்கம், நாவலர் கோட்டம், வண்ணார்பண்ணை, 4வது பதிப்பு, ஏப்ரல் 1932, 1வது பதிப்பு, 1884. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம்). (4), 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ. காளிதாசர்

15957 மானிட நேயன் ஆ.மு.சி.வேலழகன்.

க.பிரபாகரன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, நொவெம்பர் 2015. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி). 192 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,

15956 பெரியண்ணா: நினைவஞ்சலி (அமரர் வி.கே.கந்தசாமி – புதுமைலோலன் 4.5.1929-1.3.2012).

செங்கை ஆழியான். யாழ்ப்பாணம்: க.குணராசா, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ. எழுத்தாளர் செங்கை ஆழியான், 1.3.2012 அன்று

15955 புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை.

எஸ்.எதிர்மன்னசிங்கம். மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, 7 ஞானசூரியம்; சதுக்கம், 1வது பதிப்பு, ஜுலை 1993. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). viii, 46 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 18×12.5 சமீ. விபுலம்

15954 புலவர் நினைவுகள்: சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் (1854-1922).

 கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை. சுன்னாகம்: கு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1967. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). (6), 54 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18.5×12.5 சமீ. சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் 1854-1922

15952 நினைவில் நிற்பவை: தாமரைத் தீவானின் சுயசரிதைத் தொடர்.

சோ.இரா. தாமரைத்தீவான் (மூலம்), தா.சி.ஆனந்தம் (பதிப்பாசிரியர்).  திருக்கோணமலை: சோ.இராசேந்திரம், 25/4 இலிங்க நகர், 1வது பதிப்பு, மார்ச் 2016. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பதிப்பகம், இல. 159 ஏ, கடல்முக வீதி). vi, 70 பக்கம்,

15951 தமிழ் தந்த புலவர்மணி.

பெரியதம்பிப்பிள்ளை விஜயரெத்தினம் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57ஆம் ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 6: வின்னர்ஸ் அச்சகம், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரிலப்பனை).