16137 சங்கடங்களை அகற்றி மனச்சாந்தியளிக்கும் துதிப்பாடல்களும் மந்திரங்களும்.
வி.செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: வி.செல்வரத்தினம், அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xii, 142 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5