10640 வானேறும் ஆறு.

முத்து இராசரத்தினம். யாழ்ப்பாணம்: புலவர் முத்து இராசரத்தினம், எண். 54, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், எண். 681, காங்கேசன்துறை வீதி).

(3), 90 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41536-0-8.

‘என்று வரும்’ என்ற கவிதைத் தொகுப்பினை 1967இலும், ‘சிலந்தி வயல்’ என்ற சிறுகதைத் தொகுப்பினை 1976இலும் வெளியிட்டவர் புலவர் முத்து இராசரத்தினம். பழந்தமிழ் நூல்களை மிகஆழமாகக் கற்று அவற்றிலே காணப்படும் அரிய கருத்துக்களைத் தன் சிந்தனையிற்கொண்டு அவற்றை மிக எளிமையாகவும் கற்றோர்க்கும் மற்றோர்க்கும் களிபேருவகை அளிக்கக்கூடியதாக இந்நூலின் மரபுக்கவிதைகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Spilnu Dk Reviews

Content Introduktion I tilgif Spillehallen Dk Altid Medrivende Kampagner Fra Spilnu Regler Fortil Bank Spilnu Dk Tilbyder Ikke ogs Free Spins I tilgif Nye Spillere

9752 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: மந்தரை சூழ்ச்சிப் படலமும் கைகேயி சூழ்வினைப் படலமும்: விளக்கவுரை.

க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 4வது பதிப்பு, 1969, 1வது பதிப்பு, 1964, 2வது பதிப்பு, 1965, 3வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்). (6), 428 பக்கம், விலை:

Free Slots

Inhoud Poen Overwinnen In Zeker Beperkt Begroting Vermag Ik Bij Verschillende Offlin Casino’s Ervoor Eigenlijk Geld Acteren? Baten Vanuit Voor Gokkasten: Oplichterij Overdreven Livestreaming: Pastoor