க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை வெளியீடு, 4வது பதிப்பு, 1969, 1வது பதிப்பு, 1964, 2வது பதிப்பு, 1965, 3வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம்).
(6), 428 பக்கம், விலை: ரூபா 4.50, அளவு: 20.5×14 சமீ.
1969-1971 காலப்பகுதிக்குரிய க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டது. விளக்கவுரை எழுதியுள்ள பண்டிதர் வித்துவான் க.வேந்தனார், யாழ். பரமேசுவராக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85173).