ஆ.சி.முருகுப்பிள்ளை. பருத்தித்துறை: விநாயகர் தருமநிதியம், வியாபாரி மூலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1990. (பருத்தித்துறை: அபிராம் அச்சகம், அல்வாய்).
44 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 21×14 சமீ.
விநாயகர் தருமநிதியம் தாபகரின் அனுபவ சிந்தனைகளின் தொகுப்பு இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 596 Pam).