11201 கந்தபுராணச் சிந்தனைகள்.

மட்டுவில் ஆ.நடராசா. சாவகச்சேரி: மட்டுவில் ஆ.நடராசா, ஏரகம், மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, மே 1996. (கொழும்பு 13: லட்சுமி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

(9), 39 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 19.5×12 சமீ.

கந்தபுராணத்தில் கூறப்படும் சில கருத்துக்களை, சிறு கட்டுரைகளாக எழுதி அவற்றைத் தொகுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. தவத்தின் பெருமை, தவஞ்செய்த சூரபன்மன், சந்திரசாபம், தக்கயாகம், சிவன் யோகத்தில் இருந்தார், திருக்கைலாயத்திற் சூது, அகந்தைகொண்ட வீரவாகு, அன்புசெய்த அகத்தியர், பிரமோபதேசம், திருக்கைவேல் ஆகிய பத்துத் தலைப்புக்களில் இக்கட்டுரைகள் எளிய வடிவில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15275 யாழ்/இராமநாதன் கல்லூரி, சுன்னாகம் : நூற்றாண்டு மலர்: 1913-2013.

 மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இராமநாதன் கல்லூரி, மருதனார்மடம், சுன்னாகம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). lxxxvii, 455 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை குறிப்பிடப்படவில்லை, அளவு:

13056 ஒளவையார் அருளிய மூதுரை-நல்வழி (பொருள் விளக்கத்துடன்).

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 24 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.