12315 – கல்வியியற் சிந்தனைகள்.

ச.நா.தணிகாசலம்பிள்ளை. திருக்கோணமலை: ச.நா. தணிகாசலம்பிள்ளை, கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1998. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம், 39, அருணகிரி வீதி).

xii, 90 பக்கம், தகடுகள், விலை: ரூபா 125., அளவு: 24×18 சமீ.

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களின் வினைத்திறன் மேம்பாட்டிற்கான சிந்தனைகள், கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளை அவர்கள் கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் திட்டமிடல் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். கல்வியின் வரையறை, கல்வியின் முக்கியத்துவம், கல்வியும் சுகவாழ்வும், கல்வியும் உடல் உறுதியும், ஆசிரியரும் அர்ப்பணிப்பும், கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் உயர்த்தப்படும் உயர்பதவிகள், சமூக உறவும் பள்ளிக்கூடமும், கல்வியை நிர்வகிப்பதில் மனித வளத்தின் இன்றியமையாமை, கல்விப் பிரச்சினைகளின் பொதுக் காரணிகள், கல்வி நிர்வாகக் கட்டமைப்பு மாற்றம், தாயூட்டும் கல்வியின் அவசியம், கிராமக் கல்விக் களம், சமூக நிதி அளிப்பும் பள்ளிக்கூட விருத்தியும், பள்ளிக்கூடம் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம், நீங்கள் எங்கு போகின்றீர்கள்? கல்வியும் சமூக வளர்ச்சியும் தலைமை பற்றிய சமூகவியற் கொள்கையும், அழகியவுணர்வு அகத்தை அமைதிப்படுத்தும், கல்விக் குடும்பமும் தொழிற் குழுக்களும், கற்றற் கவின் நிலையும் கற்பித்தற் கவின்நிலையும், பாடசாலை நிறுவன உள்ளகக் கட்டமைப்பு ஆகிய தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21168).

ஏனைய பதிவுகள்

12252 – பொருளியல்: இரண்டாம் பகுதி.

W.D.லக்ஷ்மன், H.M.குணசேகர, C.W.பர்ணாந்து. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்). (4), 102 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12032 – முக்கிய உபநிஷதங்களின் சாரம்: அத்தியாயம் 5-முண்டகோபநிஷதம்.

ஸ்ரீலஸ்ரீ சுவாமி சிவானந்தர். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1967. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (4), 27 பக்கம், விலை: 25 சதம், அளவு: 18×12.5 சமீ.+ உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம்,

14567 ஆராரோ ஆரிவரோ: மனிதம் விளையும் தாலாட்டு (கவிதைத் தொகுதி).

தென்பொலிகை குமாரதீபன். வல்வெட்டித்துறை: ஆதிரை வெளியீட்டகம், வீரபத்திரர் கோவிலடி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, 1வது பதிப்பு, மே 2016. (தொண்டைமானாறு: உயிர்மெய் பதிப்பகம், பிரதான வீதி). xxiv, 70 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350.,

14540 தமிழிசைக்கு புத்துயிர் அளித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1

14641 மடிவேன் என்று நினைத்தாயா?

மு.தயாளன். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2019. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 120 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 18×12.5

Why is my puppy biting me and barking

Puppies learn biting and barking is enjoyable during their teething period, which usually happens between 3-6 months of age. Biting helps relieve teething pain, while