12388 – சிந்தனை: மலர் 2 இதழ் 1 (ஏப்ரல் 1968).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்), க.அருமைநாயகம் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1968. (கண்டி: நேஷ னல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).

(2), 54 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.25, அளவு: 24.5×18 சமீ.

இவ்விதழில் பள்ளிப்படை (சீ.ஆர்.ஸ்ரீநிவாசன்), 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பெருமந்தம் (செ.ராஜரத்தினம்), ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள் -2: அநுராதபுரத்திலுள்ள குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள் (கா. இந்திரபாலா), பௌராணிக மதமும் சமணமும் (ஆ.வேலுப்பிள்ளை), போர்த்துக்கீசரும் கோட்டை இராச்சியமும் – அரசியல் தொடர்பு – 1505-1597 வரை (க.அருமைநாயகம்), தராதர இலங்கைத் தமிழ் – சில கருத்துக்கள் (தி.கந்தையா), இலங்கைப் பாராளுமன்ற நிறுவனங்களின் செயற்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகள் ஐஐஐ (ஏ. ஜே. வில்சன்) ஆகிய ஏழு ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000678).

ஏனைய பதிவுகள்

Making Money To try out Poker? 2024

Posts All of us Online poker Competitions Authoritative WSOP Poker Video game Gambling Administrators and Certificates Such welcome incentives offer a very good way to