12972 – பண்டாரநாயக்க இலட்சியங்களும் சமூக அமைதியும்.

நீலன் திருச்செல்வம். கொழும்பு 7: நினைவுக்குழு, பண்டாரநாயக்க நினைவுச் சொற்பொழிவு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், பௌத்தலோக மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1992. (அச்சக விபரம் தரப்படவில்லை).

36+4 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20 x 14 சமீ.

1992 செப்டெம்பர் 26ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாநிதி நீலன் திருச்செல்வம் ஆற்றிய உரையின் நூல்வடிவம் இது. பின்னிணைப்பாக இறுதி நான்கு பக்கங்களிலும் 26.7.1957 இல் கைச்சாத்திடப்பட்ட பண்டா-செல்வா உடன்படிக்கை முழுமையாகத் தரப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13824/10276. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 014870).

ஏனைய பதிவுகள்