13888 யாழ். மண்ணில் சைவமும் தமிழும் வளர்த்த சான்றோர்கள் (பாகம் 1).

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: இணுவில் சைவத் திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, மார்ச் 2012. (யாழ்ப்பாணம்: வைரஸ் பிரின்டர்ஸ், இணுவில்).

xviii, 193 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20.5×15 சமீ.

இந்நூலில் 21 சைவத் தமிழ்ப் பெரியார்களின் வாழ்வும் அவர்தம் பணிகளும் விரிவான கட்டுரைகளின் வாயிலாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான், இணுவில் பெரிய சந்நியாசியார், யோக சுவாமிகள், மகாதேவ சுவாமிகள், நயினை முத்துக்குமார சுவாமிகள், கந்தையா (குடை)ச் சுவாமிகள், வடிவேற் சுவாமிகள், இணுவில் சின்னத்தம்பிப் புலவர், சேர்.பொன். இராமநாதன், சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர், சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரனார், வித்துவசிரோன்மணி சி.கணேசையர், நவாலியூர் சோமசுந்தரப் புலவர், பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகள், ஆத்மஜோதி நா.முத்தையா, தமிழவேள் இ.க.கந்தசுவாமி, அருட்கவி சீ.விநாசித்தம்பி, சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, சிவதர்மவள்ளல் க.கனகராசா, மகாவித்துவான் ந.வீரமணி ஐயர் ஆகியோர் இந்நூலில் இடம்பெற்றுள்ள பெரியார்களாவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51173).

ஏனைய பதிவுகள்

kasyno internetowe oszustwo

Legalne kasyno internetowe Mines demo game Kasyno internetowe oszustwo Als je problemen ondervindt bij het openen van Minecraft Launcher, controleer dan of je een update