14441 தமிழ் மொழியும் இலக்கியமும்: தரம் 7 (இன்பத் தமிழ் 2-செயல்நூல்).

சோதிநாயகி பாலசுந்தரம், விக்னேஸ்வரி செல்வநாயகம், வானதி காண்டீபன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 220 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 390., அளவு: 24×18 சமீ., ISBN: 978- 955-659-549-9. ஏழாம் தர மாணவர்களுக்குரிய இத்தமிழ் மொழிப் பாடநூலில் அந்தரே கதைகள், ஆறு, கடமை, காட்டு விலங்குகள், யாம் ஐவோம், காந்தியடிகள் கடிதம், தமிழ்த் தட்டச்சின் தந்தை, செந்தமிழ் போற்றிய சேரன், சிலேடை, பென்சிலின் கதை, உயிர் காக்கப் பயிர் காப்போம், ஈசன் உவக்கும் இன்மலர், கடலும் கிணறும், கருங்காற் குறிஞ்சி, படைப்பின் இரகசியம், பொய் சொல்லாதே, வீழ்ந்த ஆலமரம், பிள்ளை அழுத கண்ணீர், வெண்ணிலாவே, ஒழுக்கம் உடைமை, புதிய அத்திசூடி ஆகிய 21 பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. இன்பத் தமிழ் தொடரில் இரண்டாவதாக வெளிவந்துள்ள குமரன் வெளியீடு. குமரன் புத்தக இல்லத்தினரின் 737ஆவது பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Top 10 van lieve goksites

Grootte Crime scene slotvrije spins | Schrede bijgewerkte bonussen, spellen plus stortingsmethoden Heilen plu nadelen va Android casino’s Schapenhoeder werkt betalen te telefoonrekenin afwisselend u