14597 கவிதைச் சாரல்.

பாமதி மயூரநாதன். யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). viii, 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ. பல காலமாக இயல்பாகவே திருமதி பாமதி மயூரநாதனுக்கு அமைந்துவிட்ட சிந்தனைச் சிதறல்களை புதுக்கவிதை உருவில் எமக்கு வழங்கியிருக்கிறார். அவ்வப்போது மனதை வருடும் உணர்வுகள் புதுக்கவிதைகளாக இடைக்கிடையே ஆன்மீக அறநெறிக் கலவையுடன் உருவெடுத்துள்ளன.

ஏனைய பதிவுகள்

15313 உங்களால் முடியுமா? விடுகதைகளின் தொகுப்பு.

அமுதா அன்பழகன், மனோன்மணி சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, ஐப்பசி 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). vi,

Premia Wyjąwszy Depozytu 2024

Content Czat W Energicznie Pomocne Witryny Automaty Do odwiedzenia Gier Na Kapitał Jaki to Typ Bonusu Jest Najlepszy? Każda wpłacana oraz wypłacana gotówka może istnieć

9147 கந்தனே கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்.

நா.முத்தையா. நாவலப்பிட்டி: நா.முத்தையா, ஆத்மஜோதி வெளியீடு, 1வது பதிப்பு, 1988. (யாழ்ப்பாணம்: சிவா பிரிண்டர்ஸ், கைதடி). xxi, 178 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 17.5×12 சமீ. ஆத்மஜோதி நா.முத்தையா அவர்கள் எழுதிய