14636 பார்வைகள் (கவிதைத் தொகுதி).

அபீர்ராஜன் (இயற்பெயர்: அன்ரனி பீற்றர்). யாழ்ப்பாணம்: அபீர்ராஜன், 36, சுவாமியார் வீதி, கொழும்புத்துறை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). viii, 84 பக்கம், விலை: ரூபா 250.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 42677-0-1. யாழ்ப்பாணக் கல்வி வலய ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிய அபீர்ராஜனின் சமூக விழிப்புணர்வுக் கவிதைகள் இவை. அவரது மணிவிழா நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. உண்மைக்கு மிக நெருக்கமான இக்கவிதைகள், தனது நேர்கொண்ட பார்வையால், மனித வாழ்வின் அனைத்து முகங்களையும் ஆழத் தரிசிக்கின்றன. மேலான வாழ்வுக்கு உகந்த விழுமியங்களை ஆராதிக்கும் அதே வேளையில் சமூகத்தில் நிலவும் அநீதியான மேலாண்மைகளையும் கேடுகளையும் சாடிநிற்கின்றன. செம்மொழியாம் தமிழ் என்ற கவிதையில் தொடங்கி மருதமடு என்ற கவிதை ஈறாக இத்தொகுப்பில் அறுபது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

เริ่มต้นใช้งาน วิธีสร้างบุคคล การเป็นสมาชิก

บล็อก เกมโป๊กเกอร์อิเล็กทรอนิกส์ออนไลน์ Harrah’s มีแอปพลิเคชั่นการพนันจริงหรือ? ข้อดีและข้อเสียของการเล่นกับ Skrill ประโยชน์ของซีซาร์ แม้ว่าคาสิโนบนเว็บหลายแห่งจะมอบแจ็คพอตแบบโปรเกรสซีฟ แต่คาสิโนท้องถิ่นของ Harrah ก็ทำอะไรเล็กๆ น้อยๆ ในวิธีที่แตกต่างออกไปและมีแจ็คพอตรายวัน สิ่งนี้พร้อมให้คว้าชัยชนะจากท่าเรือวิดีโอหนึ่งในสามแห่ง – แล้ว Doc Jackpot, Ramesses Rumble และคุณจะเป็น Safari Wide range สล็อตโบราณ