முல்லை முஸ்ரிபா. கொழும்பு 10: வெள்ளாப்பு வெளி, ஏ 6, 2/1 என்.எச்.எஸ்.கலைமகள் வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 10: S & S Printers, 43, ஜயந்த வீரசேகர மாவத்தை). xv, 132 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 19×13 சமீ., ISBN: 978-955-0280-05-6. ஆசிரியரின் கவிதைத்துறைசார்ந்த ஆர்வத்தின் மற்றுமொரு வெளிப்பாடு இந் நூலாகும். இந்நூல் ஈழத்துக் கவிதைப்புலம் சார்ந்த தேடலாக விரியும் ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. வடக்கு முஸ்லிம்களின் வாழ்வியல் பேசும் கவிதை: ஒரு தசாப்த காலக் கவிதைக;டான ஆய்வு முன்வைப்பு, வடக்கு முஸ்லிம் எழுத்து: வடிவங்களைத் தேடும் வாழ்வு, நான்கு தசாப்தங்களில் இலக்கியப் பரிமாணம்: அல் ஹஸனாத் சஞ்சிகையின் இலக்கியக் கூறுகளை முன்வைத்து ஓர் ஆய்வுக் குறிப்பு, கண்ணின் மணியொப்பும் இருமணிகள்: பண்டிதமணி கணபதிப்பிள்ளை புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஒப்பீட்டு நோக்கு, நவீன கதைகளை உள்ளீர்த்தல்: தமிழ் மொழியும் இலக்கியமும் பாட நூல்களை முன்வைத்து சில குறிப்புகள், பாரசீகச் சிரிப்பு: அர்த்தமும் அலாதியும், ஒரு கவிதை ஒரு குறிப்பு: வானொலிக் கவிதை வாசிப்பு, மூன்று கவிதைப் பிரதிகளுக்கான அணிந்துரை: கவிதையின் செழுமைத் தேடல், மின்மினிகளால் ஒரு தோரணம்: ஹைக்கூ கவிதைகளின் லாவகம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.
Melhores Casino Spin Palace 100 rodadas grátis Slots Online
Content Atividade Sem Armazém Jogos Casino Online Gratis Slot Machines Aprestar As Rondas Infantilidade Atividade Na Slot Zeus Aquele Começar An apostar Num Casino Online