கரவை மு.தயாளன். லண்டன்: T.G.L.வெளியீடு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 239 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ., ISBN: 978-0- 9935325-8-0. அரசியலோடு இணைந்த சமூக வெளிப்பாடும் சமூகத்தோடிணைந்த படைப்புகளின் வெளிக்கொணர்வும் இத்தொகுப்பின் உயிர்நாடி எனக் கொள்ளலாம். உலகம் பிரசவித்த பல தத்துவங்களின் உள்வாங்கல் இத்தொகுப்பின் படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. இத்தொகுப்பில் தோற்றது தாய்மை, அம்மாக்களும் பிள்ளைகளும், லண்டன் நகரத்து வீதிகளில், ஜெர்மானிய வீடுகளில், பாவம் கனகா, என்னை மறந்ததேன் ஆகிய ஆறு சிறுகதைகளும், திருவருளின் திருநீறு, சமயமும் சம்பவங்களும்-1, உன்னதங்கள், நாதனை மறைத்திடும் நவக்கிரகங்கள், சமயமும் சம்பவங்களும்-2, பரிணாமம், உலகெலாம் உணர்ந்து ஆகிய ஏழு கட்டுரைகளும், ஓ என் இனிய தமிழே, நீ எப்போது என்னுள் வந்தாய்?, வேரோடு நாம் பெயர்ந்தோம், ஏன் தமிழே, சேகுவேரா, விடுதலைக் கனவு, மணலாகிப் போனேன், இன்னுமா உனக்குப் புரியவில்லை, இத்தனைக்குப் பின்னும் ஆகிய ஒன்பது கவிதைகளும், தமிழ் படும் பாடு, பாஞ்சாலி சபதம் ஆகிய இரு நாடகங்களும், டுழடெiநௌளஇ ஐனநவெவைலஇ சுநகடநஉவழைn ஆகிய மூன்று ஆங்கிலச் சிறுகதைகளும், இறுதியில் பதினொரு ஆங்கிலக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
iSoftBet The brand new Like Guru Totally free Casino slot games Remark free enjoy harbors in the Allfreechips com
And yet the newest Expert Pitka charged as the “the next better guru within the Asia” draws a distinct image. Poking fun is something, in