செபமாலை அன்புராசா. முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்).
(4), 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 14.5×20.5 சமீ., ISBN: 978-955-4609-03-7.
‘அம்மாக் கோழியும் அப்பாச் சேவலும்’ என்ற இச்சித்திரக் கதையில், அன்னையின் அன்பும், அரவணைப்பும், தந்தையின் பரிவும் பாதுகாப்பும், பிள்ளைகளின் பொறுப்புணர்வின் முக்கியத்துவமும் குடும்ப ஒற்றுமையும் சிறுவர்களின் பிஞ்சு மனங்களிலே பதியும் வகையில் பொருத்தமான சித்திரங்களுடன் விபரிக்கப்பட்டிருக்கிறது.