16422 செயா உலக நீதிக் கதைகள் : முதலாம் பாகம்.

வ.செல்லையா. யாழ்ப்பாணம்: கீரிமலை யோகர் சுவாமிகள் மகளிர் தவநிலைய வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (கொழும்பு 12: ஸ்ரீசக்தி பிரிண்டிங் இன்டஸ்றீஸ்).

40 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 19×12.5 சமீ.

ஞானசிரோன்மணி வித்துவான் வ.செல்லையா எழுதிய சிறுவர் போதனைக் கதைகள். மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், நாட்டைக் காத்த சிறுவன், அனுபவமே நல்லாசிரியன், என்னாலே தான் எல்லாம் நடக்கும், அடாது செய்தவர் படாது படுவர், வேடம் தந்த பரிசு, உச்சித நற்கிரியை, ஏழை விதவையின் காணிக்கை, ஆலயம் தொழுவது சாலவும் நன்று, குற்றவாளிக்கு உதயமான ஞானம் ஆகிய தலைப்புகளில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. கிழப்புறாவினதும் அரேபிய கடற் பிரயாணியினதும் அனுபவ முதிர்ச்சியும், ஒல்லாந்தச் சிறுவனின் நாட்டுப் பற்றும், ஆற்றங்கரைக் குடிசையில் வசித்த கிழவியின் கடவுள் பக்தியும் எமது சிறார்களின் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதியும் வகையில் ஆசிரியர் கதைகளை எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12747 – பாரதியார் பாடல்கள்: விளக்கவுரை.

சுப்பிரமணிய பாரதியார் (மூலம்), க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறைவீதி, 4வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை). (4), 184 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 17.5 x

14242 ஸ்ரீ ஸ்தோத்திர மஞ்சரி.

தொகுப்பாசிரியர் விபரமில்லை. கொழும்பு 11: இராஜேஸ்வரி வெளியீடு, 1வது பதிப்பு, வெளியிட்ட ஆண்டு விபரம் இல்லை. (கொழும்பு 11: இராஜேஸ்வரி அச்சகம்).32 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. இந்நூலில் ஸ்ரீ கணேச

Best Slotsandcasino Bonus Requirements 2024

Content Playojo Casino Comment 2024 Exploring Zero Wagering Sign Regarding the Vipslots Gambling enterprise Slotocash Acceptance Extra Review Up to C300 Matches Extra Reload Extra