16422 செயா உலக நீதிக் கதைகள் : முதலாம் பாகம்.

வ.செல்லையா. யாழ்ப்பாணம்: கீரிமலை யோகர் சுவாமிகள் மகளிர் தவநிலைய வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (கொழும்பு 12: ஸ்ரீசக்தி பிரிண்டிங் இன்டஸ்றீஸ்).

40 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 19×12.5 சமீ.

ஞானசிரோன்மணி வித்துவான் வ.செல்லையா எழுதிய சிறுவர் போதனைக் கதைகள். மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், நாட்டைக் காத்த சிறுவன், அனுபவமே நல்லாசிரியன், என்னாலே தான் எல்லாம் நடக்கும், அடாது செய்தவர் படாது படுவர், வேடம் தந்த பரிசு, உச்சித நற்கிரியை, ஏழை விதவையின் காணிக்கை, ஆலயம் தொழுவது சாலவும் நன்று, குற்றவாளிக்கு உதயமான ஞானம் ஆகிய தலைப்புகளில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. கிழப்புறாவினதும் அரேபிய கடற் பிரயாணியினதும் அனுபவ முதிர்ச்சியும், ஒல்லாந்தச் சிறுவனின் நாட்டுப் பற்றும், ஆற்றங்கரைக் குடிசையில் வசித்த கிழவியின் கடவுள் பக்தியும் எமது சிறார்களின் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதியும் வகையில் ஆசிரியர் கதைகளை எழுதியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

14888 யாழ் மீட்டிய கண்கள் (பயணக் கட்டுரை).

ராஜகவி ராகில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஜுன் 2016. (சென்னை 600 005: கணபதி என்டர்பிரைசஸ்) 140 பக்கம், விலை: ரூபா 140.,

Rechtschreibprüfung Für Teutonisch

Content Ergebnisse Des Live Nützliche Güter Je Die Domainsuche Weitere Kostenlose Tools Für jedes Deinen Website Auf diese weise Etwas unter die lupe nehmen Unter

Night Club 81 Slot

Content Ready To Play Sizzling Moon For Efetivo? Novos Slots São Seguros Infantilidade Aprestar? Mutant Trawlers Bang Bang Games Ready To Pet More Fluffy Cows?