இ.சு.முரளிதரன், க.பரணிதரன் (தொகுப்பாசிரியர்கள்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 36 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-41-3.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவர்களின் கதைகள் தொகுப்பாக வெளிவருகின்றன. நிறம் மாறிய எலி (ஜெ.லிவியானா-தரம் 5), முதலில் உணவு (ஜெ.யஸ்மிகா-தரம் 8, நேர்மை (பி.தாரணி-தரம் 9), நிலா (ர.கஜதாரணி-தரம் 10), மூங்கிலைப் போல் வாழ் (பி.ஜனனி-தரம் 6), நம்பிக்கை (தே.பவீந்திரன்-தரம் 9), பூமியின் எதிர்காலம் (த.தேனுகன்-தரம் 8), பெண் சிங்கம் (மு.மேதினிகா- தரம் 10), கடவுளும் டைனோசரும் (க.கைலாஷ்-தரம் 7), முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் (பி.பிரகாஷினி-தரம் 7), தர்மம் (வி.நிவிந்தன்-தரம் 9), பொறுமை (த.அக்ஷிகா- தரம் 7), நன்மையே செய்க (மு.திபிஜா-தரம் 7), நரி சொன்ன யூரேகா (பி.சுபாங்கி-தரம் 8), அனுபவமே வாழ்க்கை (வி.அபிஷா-தரம் 10), பாதுகாப்பு (சு.திவ்வியன்-தரம் 8), நட்பின் பரிசு (மு.கோகனன்-தரம் 7), தீக்குச்சிகளின் உரையாடல் (ஜெ.ஜெயசுவேதா-தரம் 7), சேரும் இடம் (நா.டுகிந்தன்-தரம் 9), வண்ணத்துப்பூச்சியும் வெட்டுக்கிளியும் (அ.அஜிதன்-தரம் 5), பொன் வண்டு (ச.சாகித்தியானந்-தரம் 8), விளக்குமாற்றின் விளக்கம் (ச.சௌமியா-தரம் 9), உண்மையே வெல்லும் (த.நிருபனா-தரம் 10), அரை உயிர்கள் (க.கவிந்தியா-தரம்10), இரண்டு மைனாக்கள் (அ.கவிஷ்-தரம் 9) ஆகிய கதைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. 221 ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.