ஸ்ரீ வில்லிபுத்தூராழ்வார். சுன்னாகம்: வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1942. (அச்சக விபரம் தரப்படவில்லை).
v, (3), 135 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.
1943 ஆங்கில எஸ்.எஸ்.சி. பரீட்சைக்குரியது. நூலாசிரியர் வரலாறு, மகா பாரதச் சுருக்கம், முன் சரித்திரச் சுருக்கம், அருச்சுனன் றவநிலைச் சருக்கச் சுருக்கம், அருச்சுனன் றவநிலைச் சருக்கம் (செய்யுள்), மேற்படி உரை ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்த ஸ்ரீ வில்லிபுத்தூராழ்வார், திருமுனைப்பாடி நாட்டிலுள்ள சனியூர் என்ற கிராமத்தில் கி.பி. 1450-1471 காலகட்டத்தில் அவதரித்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 0324).