15482 இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை கவித் திரட்டு.
கு. முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: கு. முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை, புலவரகம், மயிலணி, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசண்முகநாத அச்சகம்). (4), 16 பக்கம், விலை: சதம் 75, அளவு: 17.5×12 சமீ.