9144 இமயத்தின் குரல்: முதற் புத்தகம்.

ஸ்ரீ சுவாமி சிவானந்த குருமகராஜ். திருக்கோணமலை: ஸ்ரீ சிவானந்த தபோவனம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).

50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

சேவை செய், அன்பு செய், கொடு, தியானி ஆகிய நான்கு மகாவார்த்தைகளையும் கொண்டு பசித்தவர்க்குணவாக, பிணியுற்றோர்க்கு மருந்தாக, கவலையில் அழுந்துவோர்க்கு ஆறுதலாக, ஆன்மீகத்தை எளிய உபதெசமாக ஸ்ரீ சுவாமி சிவானந்த குருமகராஜ் இந்நூலில் வழங்கியிருக்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135036).

ஏனைய பதிவுகள்

9244 ஓயாத கிளர்ச்சி அலைகள்: 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சிகள்.

குமாரி ஜயவர்த்தன (ஆங்கில மூலம்), மு.பொன்னம்பலம்; (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, இணை வெளியீடு, கொழும்பு  5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் டெரஸ், 1வது