நூல் வெளியீட்டுக் குழு. தெல்லிப்பழை: ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1958. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
68 பக்கம், விலை: சதம் 65, அளவு: 18×11.5 சமீ.
சைவசமயத்தின் பக்தி இலக்கியவகையுள் அடங்கும், பஜனைப்பாடல்களின் தேர்ந்த தொகுப்பு இதுவாகும். கோவில்களிலும், வீடுகளிலும், கல்வி நிறுவனங்களிலும் இடம்பெறும் கூட்டுப் பிரார்த்தனைகளின்போது பாடக்கூடியவகையில் ஒழுங்கமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.