எஸ்.கே.சுந்தரசெல்வன். யாழ்ப்பாணம்: செல்வமதி வெளியீட்டகம், செல்வமதி, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, புரட்டாதி 2007. (யாழ்ப்பாணம்: செல்வமதி பதிப்பகம், ஆவரங்கால், புத்தூர்).
40 பக்கம், விலை: ரூபா 80.,அளவு: 21.5×15 சமீ.
கணித பாடத்தின் தொடை என்ற பாடப்பரப்பில் சுயகற்றலுக்கு ஏற்ற வகையில் விடயங்களைத் தொகுத்துத் தந்துள்ளார். தொடை பற்றிய அடிப்படை விதிகளுடன் தொடை தொடர்பான கடந்தகால பரீட்சை வினாக்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 188949).