தம்பு கனகசபை. கனடா: தம்பு கனகசபை, 1வது பதிப்பு, 2013. (கனடா: பாஸ்ட் பிரின்ட்).
83+75 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ.
இந்நூல் மகாவம்சம் பற்றி தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஆயாயஎயஅளய ய சுநஎநைற என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. மகாவம்சம், தீபவம்சம்,அட்டகதா ஆகியவைகளின் விபரங்களை ஒழுங்குடன் உள்ளடக்கி கவிதை வடிவில் பாளி மொழியில் கி.பி.ஆறாம் நூற்றாண்டில் மகாநாமதேரரினால் எழுதப்பட்ட நிகழ்வேடாகும். கி.மு.483 இலிருந்து கி.பி.362 வரையிலான காலத்து சிறிலங்காவின் விபரங்களை இந்நூல் கொண்டுள்ளது.