12123 – ஆச்சி நீ காளி.

வே.வரதசுந்தரம். கொழும்பு 6: சிவகாமி அம்மாள் பப்ளிக்கேஷன்ஸ், 25, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (திருக்கோணமலை: உதயன் பதிப்பகம்).

viii, 28 பக்கம், புகைப்படத் தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ.

ஆசிரியரின் சிறிய தாயாரான அமரர் திருமதி தனலட்சுமி சிவசண்முகராஜா அவர்களின் நினைவாக, திருக்கோணமலை பத்ரகாளி அம்பாள் கோயில் இலட்சார்ச்சனை நிகழ்வினையொட்டி 29.01.2004 அன்று இந்நூல் வெளியிடப் பட்டது. பத்ரகாளி அம்பாள் பேரில் கவிஞர் வரதசுந்தரம் பாடியருளிய 108 தோத்திரங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 003867).

ஏனைய பதிவுகள்

14222 நல்ல சிந்தனைகள் அடங்கிய நல்ல சிவமலர்.

நினைவுமலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு: அமரர் திருமதி சிவபாக்கியம் குமாரசாமி அவர்களின் ஞாபகார்த்த மலர், 1வது பதிப்பு, நவம்பர் 2002. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). 87 பக்கம், புகைப்படம்,

12502 – விபுலவாணி: வாணிவிழாச் சிறப்பு மலர் 2004.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 9: இந்து மன்றம், கொழும்பு விவேகானந்த மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்ஸ்). xviii, 82 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: