12390 – சிந்தனை: மலர் 3 இதழ் 2 (ஜுலை 1970).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஜுலை 1970. (கண்டி: நேஷனல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).

77-160 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 2. அளவு: 24.5×18 சமீ.

இவ்விதழில் சிவஞானசித்தியார் கூறும் லோகாயுதம் (வே.இராமகிருஷ்ணன்), யாழ்ப்பாண இராச்சியத்தின் தொன்மைபற்றிய சில பழைய கருத்துக்கள் (கா.இந்திரபாலா), 13 ஆம் நூற்றாண்டில் பாண்டி நாட்டிலிருந்த படை அமைப்பு (செ.குணசிங்கம்), இருப்புவாதம் ஓர் அறிமுகம் (பீ.ஏ. ஹ_சைன்மியா), இலங்கையின் மகாதேசாதிபதி (ஏ.ஜெயரத்தினம் வில்சன்) ஆகிய ஆய்வுக் கட்டுரைகளும், செய்தியும் குறிப்பும் என்ற பகுதியில் ஆசிரியரால் தொகுக்கப்பட்ட அறிவியல் நிகழ்வுகளின் குறிப்பும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000709).

ஏனைய பதிவுகள்

9832 பர்மிய பிக்கு சொன்ன கதைகள்.

மவுங் ரின் ஒளவுங் (ஆங்கில மூலம்), சோ.பத்மநாதன் (தமிழாக்கம்).  கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது

16692 பிள்ளை கடத்தல்காரன்.

அ.முத்துலிங்கம். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, ஜீலை 2015. (சென்னை 600 077: மணி ஓப்செட்). 190 பக்கம், விலை: இந்திய ரூபா 195., அளவு: 22.5×15 சமீ., ISBN: