சி.நாகலிங்கம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கைதடி-நுணாவில் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரிண்டேர்ஸ், இல. 555, நாவலர் வீதி).
(8), 154 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.
ஆசிச் செய்தி, வாழ்த்துச் செய்திகளுடன் நான் கண்ட நல்ல மனிதன், அனுபவப் பகிர்வு, அதிபரின் அகத்திலிருந்து, இதழாசிரியரின் இதயத்திலிருந்து, பாடசாலைத் தகவல்கள், பாடசாலை வரலாறு, சிறப்புப் பகுதி, மாணவர் பகுதி, பரீட்சைப் பெறுபேறுகள், சாதனையாளர்கள், நன்றியுரை ஆகிய அம்சங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. மலர்க்குழுவின் தலைவராக திரு. ஆ.தங்கவேலு, இதழாசிரியராக திருமதி சி.நாகலிங்கம், துணை ஆசிரியராக திருமதி ஜெ.விநாயகமூர்த்தி ஆகியோரும் உறுப்பினர்களாக திருமதி ஜெ.பரம்சோதி, திருமதி ந.சர்மிலன், செல்வி செ.கானப்பிரியா, திருமதி ச.நிமலரங்கன், திருமதி க.உதயசந்தர், திருமதி த.பஞ்சலிங்கம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.