17625அப்பாவின் டயரி: சிறுகதைகள்.

எஸ்.ஏ.கப்பார். மருதமுனை 3: வெண்ணிலா பதிப்பகம், 378/2, ஸம்ஸம் வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2024. (மருதமுனை: ஜெஸா கிரப்பிக்ஸ், இல.281, பிரதான வீதி).

vi, 98 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-624-95272-1-8.

இத்தொகுப்பில் துரோகம், அப்பாவின் டயரி, தாய் வீடு, சித்தியின் வருகை, நாமொன்று நினைக்க, சமூக சேவகி, தோழி ஜெனீறா, ரியுசன் மாஸ்டர், ஒரு துரோகியின் மனைவி, விதைப்பதும் விளைவதும், அம்மாவின் வளையல்களும் எஞ்சிய நூல்களும், புதிய தலைமுறை, பயணங்கள், பட்டறிவு, வற் வரியும் வெள்ளைத்தம்பி நானாவும் ஆகிய 15 கதைகள் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தில் மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்டவர் செயினுலாப்தீன் அப்துல் கப்பார் (எஸ்.ஏ.கப்பார்). 1977முதல் ஆக்க இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். வங்கித் தொழிலிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் தொடர்ச்சியாக கவிதை, சிறுகதைத் துறையில் ஈடுபட்டு வந்துள்ள இவர், ‘தமிழன்’ வார இதழ்களில் வெளிவந்த தனது கதைகளில் தேர்ந்த 15 கதைகளை இந்நூலில் இடம்பெறச் செய்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117600).

ஏனைய பதிவுகள்

14919 தோழர்: இதுவொரு நினைவின் பதிவு (அமரர் சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவு மலர்).

மலர்க் குழு. கனடா: தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் குடும்பத்தினர், 1வது பதிப்பு, மே 2016. (கனடா: அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 87 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. “சண்”

10147 உரும்பிராய் பரத்தைப்புலம் கருணைமிகு ஸ்ரீ கருணாகரப்பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்-2014.

மலர்க் குழு. உரும்பிராய்: பரத்தைப்புலம் கருணைமிகு ஸ்ரீ கருணாகரப்பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). 150 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ. சரித்திரப் பிரசித்திபெற்ற