17782 நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்.

நிதனி பிரபு. சென்னை 14: அருண் பதிப்பகம்;, எண். 107/8, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (சென்னை 5: மஞ்சு ஓப்செட்).

396 பக்கம், விலை: இந்திய ரூபா 230., அளவு: 18×12.5 சமீ.

தமிழக ஜனரஞ்சக நாவல்களின் பாணியில் எழுதப்பட்ட குடும்ப நாவல். நிதனி பிரபு கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்  கொண்டவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 67495).

ஏனைய பதிவுகள்

10191 மனிதனின் தத்துவம்.

பஹவுல்லா, அப்துல் பஹா (மூல ஆசிரியர்கள்), சோ.நடராஜன் (தமிழாக்கம்). கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம் லிமிட்டெட், 161, செட்டியார் தெரு) 54 பக்கம், விலை: