11526 ஆராய்ச்சிமணி: நீதி தவறாத நிருபன்.

எம்.எஸ்.ஸ்ரீதயாளன். கொழும்பு 4: ஸ்ரீ ஜனனி பப்ளிஷர்ஸ், 137,காலி வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: ஜஸ்மின் பிரின்டர்ஸ், வெள்ளவத்தை).

16 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 25×17.5 சமீ.

மனதை நெகிழவைக்கும் மாண்புறு மாக்கதைகள் என்ற தொடரில் வெளிவந்துள்ள முதலாவது சிறுவர் இலக்கிய நூல். கதாப்பிரசங்கக் கலையை இளஞ்சிறார்களிடையே அறிமுகப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட இந்நூலில், மனுநீதி கண்ட சோழனின் கதையை முன்னுதாரணமாக்கி அதனை கதாப்பிரசங்க வடிவில் ஆக்கித்தந்து அதனூடாக சிறார்களிடையே கதாப்பிரசங்கக் கலை பற்றிய புரிந்துணர்வினை வளர்க்க ஆசிரியர் முற்பட்டுள்ளார். 

ஏனைய பதிவுகள்

15932 அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள்.

சு.குணேஸ்வரன், மா.செல்வதாஸ் (பதிப்பாசிரியர்கள்). அல்வாய்: அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா நிறுவனம், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன்). lii, 580 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 23×15 சமீ.,

15238 உலக சூழல் தினம் (சிறப்புக் கட்டுரைகள்).

காசுபதி நடராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட சூழல் முகவரவை, இணை வெளியீடு, மன்று நிறுவனம், 1வது பதிப்பு, ஜ{ன் 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). vi, 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,