10525 கடவுளிடம் சில கேள்விகள்: கவிதைத் தொகுப்பு.

வே.முல்லைத்தீபன் (இயற்பெயர்: வே. தீபன்). வவுனியா: கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (வவனியா: சுப்பிரின் அச்சகம், இல.134, 2ம் குறுக்குத் தெரு, சூசைப் பிள்ளையார் குளம்).

xvi, 75 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 240., அளவு: 19×13.5 சமீ., ISBN: 978-955-41319-0-3.

முல்லைத்தீபனின் கைவண்ணத்தில் எழுந்த அகம் சார்ந்த புதுக்கவிதைகளினதும், சமூக சீர்திருத்தக் கவிதைகளினதும், போரியல் சார்ந்த புதுக்கவிதைகளினதும் தொகுப்பு இது. வாழ்க்கை என்பதில் தொடங்கி தலைப்பேயில்லை என்பது ஈறாக மொத்தம் 25 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கடவுளிடம் இவர் கேட்கும் கேள்விகள் உலகியல் அடிப்படையிலும், தர்க்கரீதியாகவும், விஞ்ஞான அடிப்படையிலும் நியாயமானவையாகவே தெரிகின்றன. வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் 28ஆவது வெளியீடு.

ஏனைய பதிவுகள்

50 Bet365 Fre Spins Om Het Gokhal

Grootte Coyote moon slot echt geld | Erbij Welke Casino Spelle Schenkkan Jou Het Welkomstbonus Wel Plus Niet Aanheffen? Nederlandse Casinos Over Noppes Spins Erbij

11501 அமைதிப் பூங்கா: சிறுவர் நாடகங்கள்.

யோ.யோண்சன் ராஜ்குமார். யாழ்ப்பாணம்: திருமதி றுஜந்தா யோன்சண் ராஜ்குமார், முத்தமிழ் மன்றம், திருக்குடும்ப கன்னியர் மடம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (யாழ்ப்பாணம்;: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). (3), x, 149