10549 சாட்சி: கவிதைத் தொகுதி.

சுருதி. நோர்வே: நோர்வே ஈழத்தமிழர் அவை, இணை வெளியீடு, நோர்வே நாடு கடந்த தமிழீழ அரசு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (நோர்வே: ஸ்மார்ட் அச்சகம்).

38 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

யுத்த வலயத்திலிருந்து உடலால் தப்பிப் பிழைத்த மனிதநேயன், ஊடகவியலாளன், அவனது ஆறமுடியா மனக்காயம் இந்நூலிலுள்ள கவிதைகளின் வழியாக சிறு வாக்குமூலமாகின்றது. இக்கவிதைகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் சாட்சியாகவும் எதிரொலியாகவும் ஒலிக்கின்றன. சித்திரங்கள் அந்தச் சூழலை எம் கண்முன் நிறுத்துகின்றன.

ஏனைய பதிவுகள்

9347 செம்மனத்தான்: நாட்டுக்கூத்து.

மு.சிங்கராயர். யாழ்ப்பாணம்: பிரேமரஜனி சிங்கராயர், தமிழ்மதி, 955/9, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2007. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). xi, 81 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14