9099 சின்மய தீபம்.

பிரமச்சாரி வியக்த சைதன்யா. கொழும்பு 3: சின்மயா மிஷன், எண். 15, மைல் போஸ்ட் அவென்யு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்;பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

82 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

அமைதி எங்கே, மனிதனைச் சித்தனாக்கும் உயர் நெறிகள், அதம்பித்வம், அஹிம்சை, சாந்தம், ஆர்ஜவம்- நெஞ்சுறுதி, அசார்ய உபாசனம் அல்லது குரு வணக்கம் போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் பிரம்மச்சாரி வியக்த சைதன்யா அவர்கள் வானொலியில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 98451).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

14629 நெஞ்சுறுத்தும் நிஜங்கள்: கவிதைத் தொகுப்பு.

வயலூரான் (இயற்பெயர்: செல்வராஜா சுதாகரன்). சாவகச்சேரி: செ.சுதாகரன், முத்துமாரி அம்மன் கோவில் வீதி, மட்டுவில் வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (சாவகச்சேரி: திருக்கணித பதிப்பகம்). 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: