9104 திருவருட்பயன் மூலமும் உரையும்.

சி.கணபதிப்பிள்ளை. உரும்பிராய்: பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை, உரும்பிராய் மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 2007. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரிண்டர்ஸ், பலாலி வீதி).

x, 127 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.க. அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமைத் தமிழ் விரிவுரையாளராக இருந்தவர். ஆசிரிய, மாணவர்களோடு- சாதாரண பாடசாலை மாணவர்களோடு கற்பித்தல் வழிகளில் ஈடுபட்டு உழைத்தவர். பாஷை, இலக்கணம், இலக்கியம் என்ற துறைகள் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கட்டுரை வழியாக ஏற்கெனவே பதிவுசெய்துள்ளவர். அவரது பார்வையில் திருவருட்பயனுக்கு இந்நூலில் உரைவழங்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Gewinner Maklercourtage bloß Einzahlung

Content Man sagt, sie seien Gewinne aus 50 Freispielen bloß Einzahlung auszahlbar? | Seite besuchen Cookie Spielbank Prämie Als Willkommensbonus ⃣ Je die Spiele gibt

13303 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 11, இதழ் 1/2, 2007).

 செல்வி திருச்சந்திரன் (பிரதம ஆசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). x, 109