9144 இமயத்தின் குரல்: முதற் புத்தகம்.

ஸ்ரீ சுவாமி சிவானந்த குருமகராஜ். திருக்கோணமலை: ஸ்ரீ சிவானந்த தபோவனம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).

50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

சேவை செய், அன்பு செய், கொடு, தியானி ஆகிய நான்கு மகாவார்த்தைகளையும் கொண்டு பசித்தவர்க்குணவாக, பிணியுற்றோர்க்கு மருந்தாக, கவலையில் அழுந்துவோர்க்கு ஆறுதலாக, ஆன்மீகத்தை எளிய உபதெசமாக ஸ்ரீ சுவாமி சிவானந்த குருமகராஜ் இந்நூலில் வழங்கியிருக்கின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135036).

ஏனைய பதிவுகள்

14492 சுருதி 1996.

மலர்க் குழு. மட்டக்களப்பு: மட்டக்களப்பு விபுலாநந்த அடிகள் இசை நடனக் கல்லூரி, நொச்சிமுனை, 1வது பதிப்பு, 1996. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). (10), 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18

17262 அறிவூட்டும் அகராதி: கட்டுரைக் களஞ்சியம்.

வடகோவை பூ.க.இராசரத்தினம் (இயற்பெயர்: கந்தப்பு இராசரத்தினம்). கொழும்பு 6: வடகோவை பூ.க.இராசரத்தினம், 36/2 A, 37ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 148 பக்கம், விலை: