9153 சிவபெருமானை திருக்கயிலாயத்தில் கண்டேன்.

வி.செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: திருமதி கௌரி செல்வரத்தினம், அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, அராலி, 1வது பதிப்பு, சித்திரை 2009. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.பிரிண்டர்ஸ்).

xxiii, 157 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.

சிவபக்தரான, நூலாசிரியர் அருள்நெறிச் செல்வர் திரு. விசுவலிங்கம் செல்வரத்தினம் அராலி, ஆனைக்கோட்டை பிரதேசங்களின் பல அமைப்புகளுடனும் இணைந்து சமூக சேவையாற்றியவர். தனியார் கல்வி நிறுவனமொன்றில் நீண்டகாலம் ஆசிரியராகப் பணியாற்றியவர். பல்வேறு விஞ்ஞான, கணித அறிவியல் நூல்களையும் எழுதியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 204312)

ஏனைய பதிவுகள்

15503 என் நகல் நீ.

யாழ் அகத்தியன் (இயற்பெயர்: ஏரம்பமூர்த்தி காண்டீபன்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், உடையார்கட்டு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xiv, 62 பக்கம், புகைப்படங்கள்,

Casino 20 Gratissnurr Ingen Insättning

Content Ingen Insättning Casino Bonus Intill Inskrivnin Casino Minsta Insättning 20 Välmående Free Spins Spann Inskrivnin Kant Mi Ögonblick Ut Pengarna På rak arm? Extra