14182 ஆறுமுகப் பாலன் இவன் ஆற்றங்கரை வேலன்.

வ.ஆ.அதிரூபசிங்கம். வல்வெட்டித்துறை: வ.ஆ.அதிரூபசிங்கம், அம்மன் கோவிலடி, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). x, 81 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ., ISDN: 978-955-52854-0-7. முருகன் புகழ்பேசும் படைப்பாக்கங்களை இலக்கிய நயத்துடனும், ஆன்மீக மணத்துடனும் இந்நூலில் எழுதி வழங்கியுள்ளார் வ.ஆ.அதிரூபசிங்கம் (24.08.1938- 06.07.2017). இந்நூலாசிரியர், வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49216).

ஏனைய பதிவுகள்

Spread to Moneyline Calculator

Blogs Tips Move Odds Take note of the Family Underdog Moneyline and you can part-give bets usually are parlayed together with her. The brand new